Latest topics
மௌனம் சிறந்தது- நடராஜன் கல்பட்டு
தமிழ் மக்கள் :: மழலைகள் பகுதி :: கதைகள்
Page 1 of 1
மௌனம் சிறந்தது- நடராஜன் கல்பட்டு
ஒரு விவசாயியின் கைக்கடிகரம், அவன் மாட்டுத் தொழுவத்தில்
வேலை செய்து கொண்டிருந்தபோது தொலைந்து விட்டது.
அங்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத்
தேடித் தர சொன்னான். பரிசு கொடுப்பதாகவும் கூறினான்.
சிறுவர்கள் சிறிது நேரம் தேடினார் கிடைக்க வில்லை.
விவசாயியிடம் வந்து அதைச் சொன்னார்கள். அவர்களில் ஒரு
சிறுவன், “அய்யா எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு
தருவீர்களா?” என்று கேட்டான்.
“சரி போய்த் தேடு” என்றான் விவசாயி.
சற்று நேரத்திற்கெல்லாம் சிறுவன் ஒரு கைக் கடியாரத்துடன் திரும்பினான்.
“மற்றவர்களுக்குக் கிடைக்காத போது உனக்கு மட்டும் எப்படிக்
கிடைத்தது?” என்று. கேட்டான் விவசாயி.
சிறுவன் சொன்னான், “மாட்டுத் தொழுவத்தில் சிறிது நேரம் நான்
எந்த ஒரு சப்தமும் செய்திடாது மௌனமாக இருந்தேன். அப்போது
கடியாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம் எனக்குக் கேட்டது” என்று.
-
மௌனத்திற்கு என்ன ஒரு பலம் பார்த்தீர்களா? நீங்களும் தினமும்
சில நிமிஷங்கள் மௌனமாக இருக்கப் பழகினால்,மனோ பலம்
அடைவீர்கள்…
வேலை செய்து கொண்டிருந்தபோது தொலைந்து விட்டது.
அங்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத்
தேடித் தர சொன்னான். பரிசு கொடுப்பதாகவும் கூறினான்.
சிறுவர்கள் சிறிது நேரம் தேடினார் கிடைக்க வில்லை.
விவசாயியிடம் வந்து அதைச் சொன்னார்கள். அவர்களில் ஒரு
சிறுவன், “அய்யா எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு
தருவீர்களா?” என்று கேட்டான்.
“சரி போய்த் தேடு” என்றான் விவசாயி.
சற்று நேரத்திற்கெல்லாம் சிறுவன் ஒரு கைக் கடியாரத்துடன் திரும்பினான்.
“மற்றவர்களுக்குக் கிடைக்காத போது உனக்கு மட்டும் எப்படிக்
கிடைத்தது?” என்று. கேட்டான் விவசாயி.
சிறுவன் சொன்னான், “மாட்டுத் தொழுவத்தில் சிறிது நேரம் நான்
எந்த ஒரு சப்தமும் செய்திடாது மௌனமாக இருந்தேன். அப்போது
கடியாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம் எனக்குக் கேட்டது” என்று.
-
மௌனத்திற்கு என்ன ஒரு பலம் பார்த்தீர்களா? நீங்களும் தினமும்
சில நிமிஷங்கள் மௌனமாக இருக்கப் பழகினால்,மனோ பலம்
அடைவீர்கள்…
தமிழ் மக்கள் :: மழலைகள் பகுதி :: கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
» பிரம்மராஜன் கவிதைகள்
» K Iniyavan
» K Iniyavan -karuththu